₹390.00
MRPGenre
Print Length
280 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2019
ISBN
9789388631808
Weight
180 gram
ஒவ்வொரு வாழ்வும் அதற்கேற்ற விளைவுகள், அலைவுகளைக் கொண்டவை. கடலில் பேரலைகளெனில் குளத்தில் சிற்றலைகள்.
மகிழ்வோ அதற்கான எத்தனங்களோ அதனடியில் எப்போதும் கண்ணீர்ச் சுவடுகளுடன் பிணைந்துள்ளன. ஒளிரும் மகுடங்களின் மீதும் தூசு படிவதில்லையா? அவ்வாறு ஒளிர்ந்த காலத்தையும் அதன்மீது தூசுபடிந்த காலத்தையும் இதயத்தின் துடிப்போடு வடித்திருக்கிறார் தோப்பில். எவ்வளவோ பாதுகாப்பாய் நிறுவப்பட்ட துறைமுகத்தினுள்ளே அலைகள் புரள்வதை, அது ஒலிப்பதைப் படைப்பாக்கியதில் இந்நாவல் முன்னிற்கிறது.
- களந்தை பீர்முகம்மது
0
out of 5